வடக்கு நந்திகிரி வராககிரி தெற்கு
குடக்கு பொறுப்பு வெள்ளிக்குன்று
களித்தன்டலை மேவு காவிரிசூழ்
நாடு-குளித்தன்டலை அளவு கொங்கு
பண்டைய கொங்குநாடுகள்
கொங்குநாடுகள்
இன்றைய பகுதிகள்
1).பூந்துறை நாடு
ஈரோடு,திருச்சங்கோடு.
2)தென்கரை நாடு
தாராபுரம், காங்கேயம்.
3)காங்கேய நாடு
தாராபுரம்,கரூர்.
4)பொங்கலூர் நாடு
பல்லடம், தாராபுரம்.
5)ஆறை நாடு
கோவை,அவினாசி.
6)வாரக்கா நாடு
பல்லடம் பொள்ளாச்சி
7)திருஆவின் நன்குடி நாடு
பழனி, உடுமலை.
8)மண நாடு
கரூர் தென்மேற்குபகுதி
9)தலையூர் நாடு
கரூர் தெற்கு, மேற்கு
10)தட்டயூர் நாடு
குளித்த்லை
11)பூவாணிய நாடு
ஓமலூர், தர்மபுரி
12)அரைய நாடு
ஈரோடு, நாமக்கல்
கொங்குநாடுகள்
இன்றைய பகுதிகள்
13)ஒடுவங்க நாடு
கோபி
14).வடகரை நாடு
பவானி
15).கிழக்கு நாடு
கரூர்,குளித்தலை
16).நல்லுருக்காநாடு
பஉடுமலைப்பேட்டை.
17).வாழவந்தி நாடு
நாமக்கல் வடக்கு, கரூர்
18).அண்ட நாடு
பழனி தென்கிழக்கு
19).வெங்கால நாடு
கரூர் கிழக்கு
20).காவழக்கால நாடு
பொள்ளாச்சி
21).ஆனைமலை நாடு
பொள்ளாசி தென்மேற்கு
22)இராசிபுர நாடு
சேலம், ராசிபுரம், கொல்லிமலை
23).காஞ்சிக் கோயில் நாடு
கோபி, பவானி.
24)குறும்பு நாடு
ஈரோடு
கொங்கு வெள்ளாள கவுண்டர்கள்:
1. வெள்ளாள கவுண்டர்
2. நாட்டுக் கவுண்டர்
3. செந்தலைக் கவுண்டர் (பெரும்பான்மையினர்)
4. குறும்பக் கவுண்டர்
5. பாலவெள்ளாளக் கவுண்டர்
6. திருமுடி வெள்ளாள கவுண்டர்
7. படைதலைக் கவுண்டர்
8. நரம்புகட்டிக் கவுண்டர்.
9. தொண்டு வெள்ளாளக் கவுண்டர்
10. சங்கு வெள்ளாளக் கவுண்டர்
11. பவளங்கட்டி வெள்ளாளக் கவுண்டர்
12. அனுப்ப வெள்ளாள க்கவுண்டர்
13. இரத்தனகிரிக் கவுண்டர்
14. பூசாரிக் கவுண்டர்
15. ஊராளிக் கவுண்டர்
16. பாலக்கவுண்டர்
17. வெள்ளிக்கைக் கவுண்டர்
18. ஆற்றங்கரைக் கவுண்டர்
19. மலையடிக் கவுண்டர்
20. முடிவாண்டிக் கவுண்டர்
21. தொள்ளக்காது கவுண்டர்
22. இளங்கன்னக் கவுண்டர்
23. மலையாளக் கவுண்டர்
24. மன்னாடிக் கவுண்டர்
25. மொட்டைக் கவுண்டர்
26. வீரகோடி வெள்ளாளக் கவுண்டர்
27. முதலியார் கவுண்டர்
28. செட்டியார் கவுண்டர்
29. கல்வேலி கவுண்டர்
30. காவாலிக் கவுண்டர்
31. முன்றூர் கவுண்டர்
32. காரைக்காட்டு வேளாளக் கவுண்டர்
தீரன் சின்னமலை (ஏப்ரல் 17, 1756 - ஜூலை 31, 1805) இந்திய விடுதலைப் போராட்ட வீரர்
வரலாறு:
இன்றைய ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் அருகில் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தவர். அவரின் தந்தையார் பெயர் ரத்னசாமி கவுண்டர் (பயிரன் கூட்டம்), தாயார் பெயர் பெரியாத்தா (ஓதாலன் கூட்டம்). இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூற படுகிறது. இதனால் இவர் இளம்பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார். இவர்கள் புவிக்கும் செவிக்கும் புலவோர்கள் சொல்லும் கவிக்கும் இனிமை செய்ததால் சர்க்கரை என பெயர் பெற்றார்களாம்.
தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார்.கொங்கு நாடு அப்பொழுது மைசூரார் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகட்கு விநியோகித்தார். அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வழங்கலாயிற்று.
இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை
விரும்பினார். இன்றைய கேரளத்திலும் கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்றுசேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார். டிசம்பர் 7, 1782 இல் ஐதரலியின் மறைவிற்குப் பின் திப்பு சுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார். சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகட்குக் கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது. நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசு வெளியிட்டுள்ள தீரன் சின்னமலை நினைவு தபால் தலை
நான்காம் மைசூர்ப் போரில் மே 4, 1799-இல் கன்னட நாட்டின் போர்வாள் ஆன திப்பு சுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்கு நாடு வந்து ஓடாநிலை என்னும் ஊரில் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார். ஏற்கெனவே ஏப்ரல் 18, 1792-இல் தான் வாங்கிய சிவன்மலை - பட்டாலிக் காட்டில் வீரர்கட்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார். ஓடாநிலையில் பிரெஞ்சுக்காரர் துணையோடு பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டன. தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று சின்னமலை தன்னைப் பாளையக்காரராக அறிவித்துக் கொண்டு கொங்குநாட்டுப் பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார். போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாட்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து ஜூன் 3, 1800 அன்று கோவைக்கோட்டையைத் தகர்த்து அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் சின்னமலை திட்டமிட்டார். முந்தியநாளே போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது.
இடையறாத போர் வாழ்விலும் பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார். புலவர் பெருமக்களை ஆதரித்தார். சின்னமலை கோயில் கொடை பற்றிய கல்வெட்டுகள் சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ளன. சமூக ஒற்றுமை சின்னமலையிடம் மிகச் சிறப்பாக விளங்கியது. அவர் கூட்டமைப்பில் வேளாளர், நாயக்கர், வேட்டுவர், தாழ்த்த பட்டோர், தேவர், வன்னியர், நாடார் மற்றும் இஸ்லாமியர் பலர் இருந்தனர். ஓமலூர் சேமலைப் படையாச்சி, கருப்பசேர்வை, ஃபத்தே முகம்மது உசேன், முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன் சென்னிமலை நாடார் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தனர். எப்படியாவது சின்னமலையை ஒழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் முடிவு செய்தனர்.
வெற்றி:
1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். ஓடாநிலைப் போரில்......
குடக்கு பொறுப்பு வெள்ளிக்குன்று
களித்தன்டலை மேவு காவிரிசூழ்
நாடு-குளித்தன்டலை அளவு கொங்கு
பண்டைய கொங்குநாடுகள்
கொங்குநாடுகள்
இன்றைய பகுதிகள்
1).பூந்துறை நாடு
ஈரோடு,திருச்சங்கோடு.
2)தென்கரை நாடு
தாராபுரம், காங்கேயம்.
3)காங்கேய நாடு
தாராபுரம்,கரூர்.
4)பொங்கலூர் நாடு
பல்லடம், தாராபுரம்.
5)ஆறை நாடு
கோவை,அவினாசி.
6)வாரக்கா நாடு
பல்லடம் பொள்ளாச்சி
7)திருஆவின் நன்குடி நாடு
பழனி, உடுமலை.
8)மண நாடு
கரூர் தென்மேற்குபகுதி
9)தலையூர் நாடு
கரூர் தெற்கு, மேற்கு
10)தட்டயூர் நாடு
குளித்த்லை
11)பூவாணிய நாடு
ஓமலூர், தர்மபுரி
12)அரைய நாடு
ஈரோடு, நாமக்கல்
கொங்குநாடுகள்
இன்றைய பகுதிகள்
13)ஒடுவங்க நாடு
கோபி
14).வடகரை நாடு
பவானி
15).கிழக்கு நாடு
கரூர்,குளித்தலை
16).நல்லுருக்காநாடு
பஉடுமலைப்பேட்டை.
17).வாழவந்தி நாடு
நாமக்கல் வடக்கு, கரூர்
18).அண்ட நாடு
பழனி தென்கிழக்கு
19).வெங்கால நாடு
கரூர் கிழக்கு
20).காவழக்கால நாடு
பொள்ளாச்சி
21).ஆனைமலை நாடு
பொள்ளாசி தென்மேற்கு
22)இராசிபுர நாடு
சேலம், ராசிபுரம், கொல்லிமலை
23).காஞ்சிக் கோயில் நாடு
கோபி, பவானி.
24)குறும்பு நாடு
ஈரோடு
கொங்கு வெள்ளாள கவுண்டர்கள்:
1. வெள்ளாள கவுண்டர்
2. நாட்டுக் கவுண்டர்
3. செந்தலைக் கவுண்டர் (பெரும்பான்மையினர்)
4. குறும்பக் கவுண்டர்
5. பாலவெள்ளாளக் கவுண்டர்
6. திருமுடி வெள்ளாள கவுண்டர்
7. படைதலைக் கவுண்டர்
8. நரம்புகட்டிக் கவுண்டர்.
9. தொண்டு வெள்ளாளக் கவுண்டர்
10. சங்கு வெள்ளாளக் கவுண்டர்
11. பவளங்கட்டி வெள்ளாளக் கவுண்டர்
12. அனுப்ப வெள்ளாள க்கவுண்டர்
13. இரத்தனகிரிக் கவுண்டர்
14. பூசாரிக் கவுண்டர்
15. ஊராளிக் கவுண்டர்
16. பாலக்கவுண்டர்
17. வெள்ளிக்கைக் கவுண்டர்
18. ஆற்றங்கரைக் கவுண்டர்
19. மலையடிக் கவுண்டர்
20. முடிவாண்டிக் கவுண்டர்
21. தொள்ளக்காது கவுண்டர்
22. இளங்கன்னக் கவுண்டர்
23. மலையாளக் கவுண்டர்
24. மன்னாடிக் கவுண்டர்
25. மொட்டைக் கவுண்டர்
26. வீரகோடி வெள்ளாளக் கவுண்டர்
27. முதலியார் கவுண்டர்
28. செட்டியார் கவுண்டர்
29. கல்வேலி கவுண்டர்
30. காவாலிக் கவுண்டர்
31. முன்றூர் கவுண்டர்
32. காரைக்காட்டு வேளாளக் கவுண்டர்
தீரன் சின்னமலை (ஏப்ரல் 17, 1756 - ஜூலை 31, 1805) இந்திய விடுதலைப் போராட்ட வீரர்
வரலாறு:
இன்றைய ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் அருகில் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தவர். அவரின் தந்தையார் பெயர் ரத்னசாமி கவுண்டர் (பயிரன் கூட்டம்), தாயார் பெயர் பெரியாத்தா (ஓதாலன் கூட்டம்). இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூற படுகிறது. இதனால் இவர் இளம்பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார். இவர்கள் புவிக்கும் செவிக்கும் புலவோர்கள் சொல்லும் கவிக்கும் இனிமை செய்ததால் சர்க்கரை என பெயர் பெற்றார்களாம்.
தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார்.கொங்கு நாடு அப்பொழுது மைசூரார் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகட்கு விநியோகித்தார். அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வழங்கலாயிற்று.
இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை
விரும்பினார். இன்றைய கேரளத்திலும் கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்றுசேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார். டிசம்பர் 7, 1782 இல் ஐதரலியின் மறைவிற்குப் பின் திப்பு சுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார். சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகட்குக் கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது. நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசு வெளியிட்டுள்ள தீரன் சின்னமலை நினைவு தபால் தலை
நான்காம் மைசூர்ப் போரில் மே 4, 1799-இல் கன்னட நாட்டின் போர்வாள் ஆன திப்பு சுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்கு நாடு வந்து ஓடாநிலை என்னும் ஊரில் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார். ஏற்கெனவே ஏப்ரல் 18, 1792-இல் தான் வாங்கிய சிவன்மலை - பட்டாலிக் காட்டில் வீரர்கட்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார். ஓடாநிலையில் பிரெஞ்சுக்காரர் துணையோடு பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டன. தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று சின்னமலை தன்னைப் பாளையக்காரராக அறிவித்துக் கொண்டு கொங்குநாட்டுப் பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார். போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாட்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து ஜூன் 3, 1800 அன்று கோவைக்கோட்டையைத் தகர்த்து அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் சின்னமலை திட்டமிட்டார். முந்தியநாளே போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது.
இடையறாத போர் வாழ்விலும் பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார். புலவர் பெருமக்களை ஆதரித்தார். சின்னமலை கோயில் கொடை பற்றிய கல்வெட்டுகள் சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ளன. சமூக ஒற்றுமை சின்னமலையிடம் மிகச் சிறப்பாக விளங்கியது. அவர் கூட்டமைப்பில் வேளாளர், நாயக்கர், வேட்டுவர், தாழ்த்த பட்டோர், தேவர், வன்னியர், நாடார் மற்றும் இஸ்லாமியர் பலர் இருந்தனர். ஓமலூர் சேமலைப் படையாச்சி, கருப்பசேர்வை, ஃபத்தே முகம்மது உசேன், முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன் சென்னிமலை நாடார் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தனர். எப்படியாவது சின்னமலையை ஒழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் முடிவு செய்தனர்.
வெற்றி:
1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். ஓடாநிலைப் போரில்......
கொங்கு பவளங்கட்டி வெள்ளாள கவுண்டர்களின்,குலத்தை பதிவிடுங்கல் அண்ணா ��������
பதிலளிநீக்கு1.வேத குலம்
நீக்கு2.ஈஞ்ச குலம்
3.உத்தம குலம்
4.கபிலை குலம்
5.கரிய குலம்
6.காடை குலம்
7.கார குலம்
8.குடிய குலம்
9.கூரை குலம்
10.சிகட குலம்
11.செல்ல குலம்
12.பனங் குலம்
13.பிங்கலிய குலம்
14.பொழிய குலம்
15.வரகு குலம்
16.விலைய குலம்
17.விலட குலம்
18.விழியன் குலம்
19.இலந்தை குலம்
20.சால குலம்
.வேத குலம்
பதிலளிநீக்கு2.ஈஞ்ச குலம்
3.உத்தம குலம்
4.கபிலை குலம்
5.கரிய குலம்
6.காடை குலம்
7.கார குலம்
8.குடிய குலம்
9.கூரை குலம்
10.சிகட குலம்
11.செல்ல குலம்
12.பனங் குலம்
13.பிங்கலிய குலம்
14.பொழிய குலம்
15.வரகு குலம்
16.விலைய குலம்
17.விலட குலம்
18.விழியன் குலம்
19.இலந்தை குலம்
20.சால குலம்
நான் பனங் குலத்தை சேர்ந்தவன்
நீக்குகொங்கு பவளம்கட்டி வெள்ளாளர் கவுண்டர் குலம்
பதிலளிநீக்கு👌👍
பதிலளிநீக்குI searching bird groom for my son.
பதிலளிநீக்கு